Publisher: உயிர்மை பதிப்பகம்
ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு. இளமைக்காலத்தின் அழிக்க முடியாத நினைவுகளை மீட்டெடுக்கும் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்கள், ஒரு காலம் கடந்துபோனதன் இழப்புகள், மாறுதல்களை எதிர்கொள்ள இயலாதவர்களின் சீரழிவுகள் என்பன இக்கதைகளின் பின்புலமாக இருக்கின்றன. இரண..
₹380 ₹400
Publisher: உயிர்மை பதிப்பகம்
இந்த தொகுப்பில் உள்ள கவிதைகள் ஓர் அன்பை அடைவதற்கும் பகிர்வதற்கும் உணர்வதற்கும் தக்க வைப்பதற்கும் பிரிவச்சத்தில் தவிப்பதற்கும் ஊடே நிகழும் போராட்டங்களை பரிதவிப்புகளை பாசாங்குகளை அந்தந்த உணர்வு எழுச்சிகளோடு தருணங்களாக நினைவுகளாக எழுத முற்பட்டவை. கச்சிதமும் பிதற்றலும் பிரக்ஞையும் பித்தும் சார்ந்தது என்..
₹361 ₹380
Publisher: உயிர்மை பதிப்பகம்
இது வினோதமான உலகம். இங்கு இன்னும் சித்திரம் வரைகிறார்கள். பாலத்தின் மீது மக்கள் என்பது ஒரு சித்திரம். இதில் காலம் உறைந்துவிட்டது. இனி வரலாற்றில் வளர்ச்சி இல்லை. மக்கள் மீது கெடுபிடிகள் தொடரும். மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை. எதேச்சாதிகாரம் இறுதியில் மக்களை என்ன செய்கிறது என்ற கேள்வியோடு சிம்போர்ஸ்க்கா..
₹57 ₹60
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்இன்று தமிழில் பரவலாக எழுதப்படும் ஹைக்கூ எல்லாம் உண்மையில் ஹைக்கூதானா? ஹைக்கூவின் அழகியல் மற்றும் தத்துவார்த்த இலக்கணம் என்ன? கவிதைக்கும் ஹைக்கூவுக்குமான வித்தியாசங்கள் யாவை? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விரிவான உதாரணங்களுடன் பதிலளிக்கிறது இந்த நூல். ஹைக்கூ என்ற இலக்கிய வடிவத்தி..
₹76 ₹80